அண்மைய செய்திகள்

recent
-

இரட்டை மரபணுமாறிய கொரோனா [B.1.617] அவசரமாக பள்ளிகளை மூடியது சிங்கப்பூர்

B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இரட்டை மரபணுமாறிய கொரோனா [B.1.617] அவசரமாக பள்ளிகளை மூடியது சிங்கப்பூர் Reviewed by Author on May 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.