அண்மைய செய்திகள்

recent
-

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு!

சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வது குறித்த முழு விபரம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசியைப் பெறுவதற்கான இடம், நேரம் மற்றும் திகதி என்பன குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். 

 கொழும்பு மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளை மறுதினம் முதல் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு! Reviewed by Author on June 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.