வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி
வாகன விபத்துக்களில் அதிகரிப்பை காண முடிவதாக தெரிவித்த அவர், இந்நாட்டு வீதி அமைப்பிற்கு அமைய இது மிகவும் அதிகம் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,144 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு 2,839 பேர் உயரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி
Reviewed by Author
on
July 14, 2021
Rating:
No comments:
Post a Comment