அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கொவிட் இறப்பு எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகரிப்பு- சுனத் அகம்பொடி

இலங்கையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகரித் துள்ளதாக ரஜரட்ட பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி தெரிவித்துள்ளார். உலக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, இலங்கை யில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். 

தற்போது, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் உச்சத்தை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனை அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட் டுள்ளார்.

இலங்கையில் கொவிட் இறப்பு எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகரிப்பு- சுனத் அகம்பொடி Reviewed by Author on August 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.