மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது.
Reviewed by Author
on
October 19, 2021
Rating:
No comments:
Post a Comment