ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்
இருப்பினும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஏழு நோயாளிகள் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்
Reviewed by Author
on
December 27, 2021
Rating:
No comments:
Post a Comment