தேசிய கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
COVID-19 சிகிச்சை நிலையங்களாக கல்வியியல் கல்லூரிகள் பயன்படுத்தப்பட்டமையால், அவற்றில் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது 7,784 பேர் ஆசிரியர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், 4,547 பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்குரிய தகுதியை பூர்த்தி செய்துள்ளனர்.
தகுதி பெற்றுள்ளவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
Reviewed by Author
on
January 14, 2022
Rating:
No comments:
Post a Comment