மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!
அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!
Reviewed by Author
on
March 07, 2022
Rating:
No comments:
Post a Comment