மன்னார் நொச்சிக்குளம் இரட்டை கொலை -மேலும் 6 சந்தேக நபர்கள் கைது
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.
இவ் கொலையுடன் சம்மந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்ளையும் இன்று காலை மன்னார் பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில் இன்று புதன் கிழமை(18) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்ட்ட 14 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-06-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று (22) உத்தரவிட்டார்.
இது வரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நொச்சிக்குளம் இரட்டை கொலை -மேலும் 6 சந்தேக நபர்கள் கைது
Reviewed by Author
on
June 22, 2022
Rating:
No comments:
Post a Comment