அண்மைய செய்திகள்

recent
-

வைத்தியசாலையின் மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து நோயாளி மரணம்

களுத்துறை நாகொட பொது வைத்திய சாலையின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டு வரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கொங்கிறீட் தரையில் வீழ்ந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் மேல் மாடியிலிருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வைத்தியசாலையின் மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து நோயாளி மரணம் Reviewed by Author on June 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.