நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது
நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
 மேலும்  லிட்ரோ தலைவர்  தெரிவிக்கையில்  , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும்   அவர் குறிப்பிட்டுள்ளார் .
நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது
 
        Reviewed by Author
        on 
        
August 07, 2022
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 07, 2022
 
        Rating: 


No comments:
Post a Comment