அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கும் சில பாடசாலை அதிபர்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் கடந்தவருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை மன்னார் மாவட்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கல்விகற்க அனுமதிப்பதில் சில பாடசாலைகளின் அதிபர்கள் பின்வாங்குவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க

தகுந்த பெறுபேறுகள் இருந்தும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இடம்பெயர்த மாணவர்கள் தொடர்ந்து அனுமதிக்காமல் விட்டால் பாடசாலையின் பெயர் அதிபர் போன்றவர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டி வரும் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

மேலும் படிக்க
மன்னாரில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கும் சில பாடசாலை அதிபர்கள் Reviewed by NEWMANNAR on May 08, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.