அண்மைய செய்திகள்

recent
-

உணவுப் பண்டங்களின் விலைகள் மன்னாரில் கிடுகிடு உயர்வு-

நாடு பூராகவும் கோதுமை மாவின் விலை அதிகரித்த நிலையில் மன்னாரில் பாண் உட்பட ஏனைய கோதுமைப் பண்டங்களின் விலைகள் உடனடியாகவே உயர்தப்பட்டுள்ளது.
மன்னாரில் ஏற்கனவே பாண் 55 ரூபாவாக விற்பணை செய்யப்பட்டு வருகின்றது.தற்பொழுது மூன்று ரூபா அதிகரித்து 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
உணவுப் பண்டங்களின் விலைகள் மன்னாரில் கிடுகிடு உயர்வு- Reviewed by NEWMANNAR on October 09, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.