அண்மைய செய்திகள்

recent
-

‘புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே” : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது-படங்கள்


‘விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


‘ஊழலுக்கு எதிரான குரல்” என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது

நுகேகொட,மயுராவதிகோவில் மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பயணிகள் பஸ் தரிப்பிடத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை இங்கு காணலாம்



(படங்கள்  வாஜித் )
‘புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே” : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது-படங்கள் Reviewed by NEWMANNAR on February 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.