அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை இணைத்து செல்ல அக்கறை கொண்டுள்ளோம் - கமலேஷ் சர்மா

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் இலங்கையை இணைத்துக் கொள்வதில் தாங்கள் அக்கறை கொள்வதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார். 

பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இலங்கையை இணைத்து செல்ல அக்கறை கொண்டுள்ளோம் - கமலேஷ் சர்மா Reviewed by Author on November 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.