அண்மைய செய்திகள்

  
-

இலங்கைத் தேர்தல் ஜனநாயகத்துக்கான நம்பிக்கையாக அமைந்தது! - அமெரிக்கா


இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு. நம்பிக்கையாகவும் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். 

இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

இதன்போது அவர் வெற்றிகரமான - அமைதியான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார் 
இலங்கைத் தேர்தல் ஜனநாயகத்துக்கான நம்பிக்கையாக அமைந்தது! - அமெரிக்கா Reviewed by NEWMANNAR on January 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.