அண்மைய செய்திகள்

recent
-

மதவாச்சி லொறி விபத்தில் நால்வர் பலி


மதவாச்சி, இசின் பெஸ்ஸகல பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதுபோனதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில்வே ஊழியர்களை ஏற்றிச்சென்ற லொறியொன்றே நேற்றிரவு இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மதவாச்சி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மதவாச்சி லொறி விபத்தில் நால்வர் பலி Reviewed by NEWMANNAR on February 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.