8வது குழந்தையை பெற்றெடுத்த உகாண்டாவின் அகோர மனிதர்
உகாண்டாவை சேர்ந்த அகோரமான முகம் கொண்ட நபருக்கு 8வது குழந்தை பிறந்துள்ளது.
உகாண்டாவை சேர்ந்த் செபாபி(47) என்பவர் பிறவியிலேயே அகோர முகத்துடன் பிறந்தவர்.
இவர், உகாண்டாவின் அவலட்சணமான மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், வேறு ஒரு நபருடன் இவரது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அவரை விட்டு பிரிந்து, நமந்தா என்ற பெண்ணை 2வது கயாசங்கா நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி நமந்தாவுக்கு 5 குழந்தைகள் பிறந்தன, தற்போது நமந்தா 6 வது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இதன் மூலம், செபாபி 8 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார், ஆரம்பத்தில் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்த இவர், தற்போது பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8வது குழந்தையை பெற்றெடுத்த உகாண்டாவின் அகோர மனிதர்
Reviewed by Author
on
June 25, 2015
Rating:
Reviewed by Author
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment