முதற்தடவையாக வெகுவிமரிசையாக மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ.முத்துமாரியம்மன் ஆலயத்தில் தேர்த்திருவிழா-Photos
ஈழத்திருநாட்டின் மேற்கே மன்னார் மாதோட்ட பெருநிலப்பரப்பில் செந்நெல்லும் தேனும் பாலும் சொரியும் பாலம்பிட்டியில் மூன்று பக்கமும் குளத்தால் சூழப்பட்ட இடத்தில் கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள் வழங்கி வரும் அன்னை ஸ்ரீ.முத்துமாரி அம்பாளிற்கு நிகழும் ஆனித்திங்கள் 7ம் நாள் (22-06-2015)-(01-07-2015) திங்கட்கிழமை ஆரம்பித்து ஷஷ்டி திதியும் மகம் நட்சத்திரமும் சுபமூர்த்தமாகிய பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகுவிமரிசையாக வேட்டைத்திருவிழா-தேர்த்திருவிழா-தீர்த்தத்திருவிழாவோடு பால்காவடி ஆனந்தக்காவடி தீச்சட்டி தீமிதிப்பு பால்குடம் பவனியோடு தேரேறி வந்த தேவியின் தரிசனம் பெற்று அடியார்கள் அளவற்ற பக்திப்பரவச வெள்ளத்தில் மெய்மறந்து காணப்பட்டனர்.
முதற்தடவையாக வெகுவிமரிசையாக மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ.முத்துமாரியம்மன் ஆலயத்தில் தேர்த்திருவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
July 07, 2015
Rating:
No comments:
Post a Comment