அண்மைய செய்திகள்

recent
-

மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையில் இருந்து ...பரீட்சை முடிவுகள்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் 2015ம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்ழகத்திற்கு தேர்வாகியுள்ள மாணவர்களின் புள்ளியடிப்படையிலான நிலைகள் ....

மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வான முதல்  10 இடங்களைப்பெற்றுக்கொண்டவர்கள்…


உயிரியல் பிரிவு  மாவட்ட நிலை


எ-எம்-அன்பஸ்                 02

கணிதப்பிரிவு     மாவட்ட நிலை


எம்-எம்-மிப்தா                06

வர்த்தகப்பிரிவு    மாவட்ட நிலை

எ-அஐ;மல் குஷைன்  01(உயர்சித்தி)

கலைப்பிரிவு      மாவட்ட  நிலை
யு-எப்-நிஷா                      03
எச்-எப்-ஹசானா            09

முழுமையான விபரங்களையும் சராசரிப்புள்ளிகளையும் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்களை அறிந்து கொள்ள நியூ மன்னார் இணையத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை 08-01-2016 எதிர்பாருங்கள்.

மாணவமாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்  

மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையில் இருந்து ...பரீட்சை முடிவுகள். Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.