மன்னார் புனித செபஸ்தியார் பேராலய ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு ,,
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய ஆலயத்தில் இன்று (24.10.2016) இரவு இனந்தெரியாத விசமிகளால் ஆலயத்திற்குள் உள் நுழைந்து உண்டியல் உடைக்கப்பட்டு பணங்கள் திருடப்பட்ட நிலையில், நற்கருணை பேழை உடைக்கப்பட்டு நற்கருணை அனைத்தையும் கீழே கொட்டி குமிக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு மன்னார் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போழுது இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு ,,
Reviewed by NEWMANNAR
on
October 24, 2016
Rating:
No comments:
Post a Comment