அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (தே.பா) வாணி விழா


மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (தே.பா) வாணி விழா நிகழ்வானது கல்லூரியில் 28.09.2017 அன்று கல்லூரியின் முதல்வர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் நடைபெற்றது.

 இவ் விழாவிற்கு  பிரதம விருந்தினர்களாக
மன்னார் மாவட்ட சுற்றாட அதிகார சபையின் இயக்குனர் கலாநிதி திருமதி ஹிமலதா ராஜேஸ்வரன் அவர்களும் ,
சிறப்பு விருந்தினராக  ஐங்கரன் சர்மா குருக்கள் அவர்களுடன்ஆங்கில வளநிலையத்தின் முகாமையாளர் திரு.சண்முகலிங்கம் அவர்களும்
ஏனைய அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பிரதிஅதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
 









மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (தே.பா) வாணி விழா Reviewed by Author on October 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.