அண்மைய செய்திகள்

recent
-

இரவில் பாலில் கலந்து குடிக்கவும்: ஆண்களுக்கு மட்டும் -


இன்றைய காலகட்டத்தில் கணனி முன் பல மணிநேரம் அமர்ந்தே வேலை செய்வதால் உடல்பருமன், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் உண்டாகின்றன.
முக்கியமாக இளைஞர்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்காக பலரும் மருத்துவரை அணுகி மாத்திரைகள் உட்கொள்கின்றனர்.
ஒரு சிலருக்கு மாத்திரைகளினால் பக்கவிளைவுகள் ஏற்படலாம், இவர்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ,
  • ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வரவும்.
  • வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, உணவுக்கு பின் பாலில் கலந்து பருகினால் நல்லது.
  • கரும்பு சாற்றுடன் கற்கண்டு கலந்து காய்ச்சி, ஒரு டீஸ்பூன் முருங்கை பூவை கலந்து குடித்து வரலாம்.
  • வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து பசும்பாலுடன் இரவில் சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
  • அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் பாலில் கலந்து குடிக்கவும்: ஆண்களுக்கு மட்டும் - Reviewed by Author on February 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.