அரச பேரூந்து கவிழ்ந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம்!
அரச பேரூந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம்! பயணிகளுக்கு பாதிப்பு இல்லை!!
27.07.2018 காலை 6. 00 மணியளவில் காரைநகர் சாலை பேரூந்து யாழ். நோக்கி பயணித்த வேளை சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக
வீதியை விட்டு விலகி கடலுக்குள் சரிந்தது விபத்து
பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரச பேரூந்து கவிழ்ந்து விபத்து.....சாரதிக்கு திடீர் சுகவீனம்!
Reviewed by Author
on
July 28, 2018
Rating:

No comments:
Post a Comment