ஜேர்மனில் அகதிகள் மீதான இனவெறி தாக்குதல் குறைந்துவிட்டதா?
இருப்பினும் ஒவ்வொரு நாளும் தொடரும் இனவாதத்தை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் 700 இனவெறி ரீதியான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துள்ளது.
627 தனிப்பட்ட நபர்கள் மீது, 77 அகதிகள் முகாம் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்த தாக்குதல்கள் காரணமாக 127 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில், கடுமையான உடல் தீங்கு, எரிதல், சொத்து சேதம், வெறுப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சட்ட மீறல்கள் ஆகியவை அடங்கும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இருந்து இனவெறி தாக்குதல்களில் கணிசமான குறைப்பைக் குறிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதி முகாம்களில் சுமார் 2,200 தாக்குதல்களை அரசாங்கம் பதிவுசெய்திருந்தது, அதே நேரத்தில் 2016 ஆம் ஆண்டில் 3,500 க்கும் அதிகமான வழக்குகள் இருந்தன.
ஜேர்மனில் அகதிகள் மீதான இனவெறி தாக்குதல் குறைந்துவிட்டதா?
Reviewed by Author
on
August 13, 2018
Rating:

No comments:
Post a Comment