18ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு வட மாகாண முதலமைச்சர்க்கு உத்தரவு
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இம்மாதம் 18ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
18ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு வட மாகாண முதலமைச்சர்க்கு உத்தரவு
Reviewed by Author
on
September 07, 2018
Rating:

No comments:
Post a Comment