கப்பலேந்தி சிந்தாத்துரை மாதா ஆலாய திரு விழா சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு கப்பலேந்தி சிந்தாத்துரை மாதா ஆலாய அருட்தந்தை ரொனிஸ் வாஸ் பங்குத்தந்தை அவர்களுடன் பண்டிவிரிச்சான் பங்குத்தத்தை அருட்தந்தை ரெரன்ஸ் அவர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக 22-09-2018 சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருவிழாத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது.
அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் கலந்து சிறப்பித்தனர்.உள்ளகவீதி பவனிவந்த கப்பலேந்தி சிந்தாத்துரை அன்னை மக்களுக்கு இறையாசி வழங்கினார்,
கப்பலேந்தி சிந்தாத்துரை மாதா ஆலாய திரு விழா சிறப்பாக இடம்பெற்றது.
Reviewed by Author
on
September 24, 2018
Rating:

No comments:
Post a Comment