மாந்தை மேற்கில் நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டம் ஆரம்பித்து வைப்பு-படம்
நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் தூய்மையாக்கப்பட்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை (4) காலை இடம் பெற்றது.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் , அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மாந்தை மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
-குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேசச் செயலாளர்,இளைஞர்கள்,பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 10 பயணிகள் தரிப்பிடங்கள் இவ்வாறு தூய்மையாக்கி வர்ணம் பூசப்பட்டு படம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் , அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மாந்தை மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
-குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேசச் செயலாளர்,இளைஞர்கள்,பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 10 பயணிகள் தரிப்பிடங்கள் இவ்வாறு தூய்மையாக்கி வர்ணம் பூசப்பட்டு படம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கில் நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டம் ஆரம்பித்து வைப்பு-படம்
Reviewed by Author
on
January 04, 2020
Rating:

No comments:
Post a Comment