இலண்டனில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா! -
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இப்பொங்கல் விழா நேற்று காலை லண்டன், மிடில்செக்ஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
தமிழர்களின் தொன்மையான கலை கலாசார பண்பாடுகளை உலகிற்கு பறைசாற்றுவோம் என்னும் கருப்பொருளில் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்ற பெயரில் குறித்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதன் போது தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிதிகள், லண்டன் வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இலண்டனில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா! -
Reviewed by Author
on
January 28, 2020
Rating:

No comments:
Post a Comment