முக்கிய பரீட்சைகள் யாவும் புரட்டாதி மாதம் நடைபெறும்...
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை புரட்டாதி மாதம் நடத்துவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக அரச தரப்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது..
363278 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது...
முக்கிய பரீட்சைகள் யாவும் புரட்டாதி மாதம் நடைபெறும்...
Reviewed by Author
on
June 06, 2020
Rating:

No comments:
Post a Comment