அண்மைய செய்திகள்

recent
-

மாடு வெட்டத் தடை! அனுமதி வழங்கியது அமைச்சரவை!

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாடு வெட்டத் தடை! அனுமதி வழங்கியது அமைச்சரவை! Reviewed by Author on September 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.