கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர்.
இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
Reviewed by Author
on
November 29, 2020
Rating:

No comments:
Post a Comment