சம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பூர் பகுதியில் நேற்று இடிமின்னல் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
இவர் மின்னல் தாக்கில உயிரிழந்திருக்கக்கூடும் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment