அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றியுள்ள மேலும் 8 கர்ப்பிணித் தாய்மார் கண்டுபிடிப்பு

களுத்தறை - அட்டுலுகம பகுதியில் உள்ள 80 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

 மேலும் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே பல மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றியுள்ள மேலும் 8 கர்ப்பிணித் தாய்மார் கண்டுபிடிப்பு Reviewed by Author on December 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.