தப்பியோடிய கொரோனா தொற்று உறுதியான இளைஞர் பிடிபட்டார்!
இவ்வாறு தப்பியோடிய இளைஞருக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர் தொடர்க தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸாரின் அவசர எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கோண்டுள்ளனர்.
தப்பியோடிய கொரோனா தொற்று உறுதியான இளைஞர் பிடிபட்டார்!
Reviewed by Author
on
December 27, 2020
Rating:

No comments:
Post a Comment