10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றல்; இருவர் கைது
கைப்பற்றப்பட்ட தேயிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அறிக்கை கிடைத்ததன் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர் கூறினார்.
10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றல்; இருவர் கைது
Reviewed by Author
on
February 19, 2021
Rating:

No comments:
Post a Comment