அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக உதவாத தேயிலை விற்றவர் கைது; 600 கிலோ சிக்கியது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள மாமாங்கம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 600 கிலோ தேயிலைத் தூளை மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சட்டவிரோதமாக உதவாத தேயிலை விற்றவர் கைது; 600 கிலோ சிக்கியது! Reviewed by Author on March 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.