சிவனொளிபாதமலை வந்த மாணவன் மாவெலி ஆற்றில் மாயம்
குறித்த ஆற்றுப்பகுதி பிரதேசம் பாதுகாப்பற்ற நீராடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள சுழி பகுதியென்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் நாவலப்பிட்டி பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிவனொளிபாதமலை வந்த மாணவன் மாவெலி ஆற்றில் மாயம்
Reviewed by Author
on
March 14, 2021
Rating:

No comments:
Post a Comment