ரயிலில் மோதி மூன்று பேர் பலி!
இதேவேளை, புத்தளம் பகுதியில் இருந்து கொழும்புக்கு பயணித்த ரயிலில் மோதி 71 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், ஹபராதுவை பொலிஸ் பிரிவின் தல்பே, மிஹீரிபென்ன பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதி மூன்று பேர் பலி!
Reviewed by Author
on
April 19, 2021
Rating:

No comments:
Post a Comment