மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் சமூக சேவையாளர் டக்ஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது முதல் 1ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும், 2ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 15 ஆயிரம் ரூபாவும், 3ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 10 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மன்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
April 19, 2021
Rating:

No comments:
Post a Comment