ரயில்வே தொழிற்சங்கத்தினரின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
ரயில்வே பொது முகாமையாளரை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.
ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 03 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
ரயில்வே தொழிற்சங்கத்தினரின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
Reviewed by Author
on
April 09, 2021
Rating:
Reviewed by Author
on
April 09, 2021
Rating:


No comments:
Post a Comment