கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்
இதன்போது பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பாரதிபுரத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல், கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்
.
.
கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment