மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை
மேலும் அவர்களிடம் இருமுறை பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று முதல் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுத்துக்கொள்ளாத உரிமையாளர்களின் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment