மன்னாரின் வீதி அபிவிருத்தி பணிகளில் அகற்றப்படும் மணல் தனியார் காணிகளில் பறிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நகர சபை கவனம் செலுத்தி குறித்த மணலை அமைக்கப்படாத வீதிகளை அமைக்க முயற்சித்த நிலையில் குறித்த தனியார் காணி உரிமையாளரால் தொடர்சியாக ஏற்பட்ட அழுத்தம் மற்றும் முரண்பாடு காரணமாக குறித்த வீதி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
எனவே பொது அபிவிருத்தி பணியில் அகற்றப்பட்ட மணல் மக்களின் பொது தேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைக்கப்படாத வீதிகளை அமைப்பதற்கு அகற்றப்பட மணலை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
எனவே உடனடியாக சம்மந்தப்பட ஒப்பந்த நிறுவனம் மற்றும் சம்மந்தபட்ட அரச அதிகாரிகள் தலையீடு செய்த்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தறுமாறு எழுத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னாரின் வீதி அபிவிருத்தி பணிகளில் அகற்றப்படும் மணல் தனியார் காணிகளில் பறிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment