பூரண அரச மதியாதையுடன் நடைபெற்ற எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்கு
வின்சர் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பின் பூதவுடல், விசேட வாகனத்தில் புனித ஜோர்ஜ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இளவரசர் பிலிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரித்தானியாவின் 9 இடங்களில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 730 படை வீரர்கள், அணிவகுப்பில் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 9 ஆம் திகதி தமது 99 ஆவது வயதில் இளவரசர் பிலிப் காலமானார்.
பூரண அரச மதியாதையுடன் நடைபெற்ற எடின்பரோ கோமகனின் இறுதிச் சடங்கு
Reviewed by Author
on
April 18, 2021
Rating:

No comments:
Post a Comment