முன்பள்ளி ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் பலி.
தாக்குதல்தாரி, ஆயுதத்தால் தன்னை தாக்கிக்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.மேலும், சண்டா கேட்டரினா ( Santa Catarina) மாநிலத்தில் மூன்று தினங்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
முன்பள்ளி ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் பலி.
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment