அண்மைய செய்திகள்

recent
-

யாழிலுள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழிலுள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி! Reviewed by Author on May 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.