காணாமற்போயுள்ள திருகோணமலை மீனவர்கள் தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவிப்பு
இந்நிலையில், மீனவர்களைத் தேடி பாரிய படகொன்று ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.
இதேவேளை, காணாமற்போயுள்ள மீனவர்கள் தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
காணாமற்போயுள்ள திருகோணமலை மீனவர்கள் தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவிப்பு
Reviewed by Author
on
May 29, 2021
Rating:
Reviewed by Author
on
May 29, 2021
Rating:


No comments:
Post a Comment