நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 29 பேர் உயிரிழப்பு!
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் 2,325 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 29 பேர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
May 27, 2021
Rating:
Reviewed by Author
on
May 27, 2021
Rating:


No comments:
Post a Comment