எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்
ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வங்கி வட்டி விகிதங்கள், வௌிநாட்டு இருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், நலனையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்
Reviewed by Author
on
June 13, 2021
Rating:

No comments:
Post a Comment